பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அரசியல் / Political
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
குழந்தைப் பாடல்கள்
புல்புல்தாரா
அவளது வீடு
திருநிறை ஆற்றல்
பாரதி விஜயம் (இரண்டாம் தொகுதி) - மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!
தலித்துகளும் தண்ணீரும்
எல்லை வீரர்கள்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
ஜானு - ஸி. கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு
தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
நுகம்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
வந்ததும் வாழ்வதும்
கனவுகள்
தந்தையின் காதலி
மிச்சக் கதைகள்
மணல்
இராகபாவார்த்தம்
தொல்காப்பியம்
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
மாஸ்டர் ஷாட் - 2
உன் பார்வை ஒரு வரம்
மகாத்மா காந்தி
குடியேற்றம்
கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?
திருவிளையாடற் புராணம்
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
உள்ளம் என்கிற கோயிலிலே
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
வணக்கம் துயரமே
பசித்த மானிடம்
தெருவென்று எதனைச் சொல்வீர்
தொலைவில் உணர்தல்
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
சிரிப்பாலயம்
நல்லதொரு குடும்பம்
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜன் மகள்
துறைமுகம்
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
படச்சுருள் ஏப்ரல் 2021 - திராவிட சினிமாவும் சமூக நீதியும் சிறப்பிதழ்
எங்கே போகிறோம் நாம்?
இராமாயண ரகசியம்
அடிமனதின் சுவடுகள்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
கனவு மெய்ப்பட வேண்டும்
ஞானபீடம்
காலக்கண்ணாடி
ஊருக்கு நல்லதை சொல்வேன்
அன்பிற் சிறந்த தவமில்லை
காமராஜரும் கண்ணதாசனும்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
நில்... கவனி... காதலி...
பாண்டியர் வரலாறு
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
தமிழ் நாவலர் சரிதை
திருக்குறள் கலைஞர் உரை