உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வந்திருக்கும் ஏனென்றால் சமூகத்தில் எப்போதுமே ஆதிக்கம், அதிகாரம் செலுத்துபவர்கள் சிலர் இருக்கையில், அவற்றிற்கு ஆளாகிறவர்கள் பலர் இருந்துவந்தனர். அந்த விஷயத்தை அன்று அவர்கள் தெளிவாக காண முடிந்தாலும், காண முடியாவிட்டாலும் அது இருந்து வந்தது. துவக்க காலத்திலிருந்தே உங்களுக்கு அதிகாரம் ஏன் இருக்க வேண்டும். நாங்கள் ஏன் அந்த அதிகாரத்தை ஏற்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபடியே இருந்திருக்க வேண்டும். கேள்வி எழாமல் இருந்தது என்று நினைக்கவில்லை. உண்மையில் ஒரு வகையில் மனித குல வரலாற்றையே இந்தக் கோணத்திலிருந்து எழுதலாம். அவ்வாறு எழுதினால் அது வலுவான முன்வைப்பாகவே இருக்கும்.”

Caste and Religion
துடிக்கூத்து
Arya Maya (THE ARYAN ILLUSION)
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
அக்கடா
16 கதையினிலே
மோடி மாயை
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
அபாய வீரன்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
இந்தியாவில் சாதிகள்
சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!
அஞ்சா நெஞ்சன்
அண்டசராசரம்
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
அற்புதமான களஞ்சியம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
சங்க இலக்கியச் சோலை
அவளது வீடு
Hello, Mister Postman
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
முறைப்பெண்
18வது அட்சக்கோடு
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்) 


Reviews
There are no reviews yet.