Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

புனைவின் வரைபடம்
நூலக மனிதர்கள்
காந்தியின் நிழலில்
ஒலியற்ற மொழி
திருக்குறள் கலைஞர் உரை
18வது அட்சக்கோடு
ஒளியிலே தெரிவது
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
கம்பன் புதிய பார்வை
வில்லி பாரதம் (பாகம் - 3)
நீலம்
திருக்குறள் பரிமேலழகர் உரை
பைசாசம்
16 கதையினிலே
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Arya Maya (THE ARYAN ILLUSION)
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
நொடி நேர அரை வட்டம்
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
வில்லி பாரதம் (பாகம் - 1)
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
காதல் ஒரு நெருஞ்சி முள்
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
தூத்துக்குடி நினைவலைகள்
சொல் உளி
பாடலென்றும் புதியது
வில்லி பாரதம் (பாகம் - 2)
உயரப் பறத்தல்
தலைகீழ் விகிதங்கள்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
ஹயவதனன்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
உயிரோடு உறவாடு
கோவைப் பிரமுகர்கள்
வேதவனம்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள் 


Reviews
There are no reviews yet.