Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

கடவுளும் நானும்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
வில்லி பாரதம் (பாகம் - 2)
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
கனவு மலர்ந்தது
தீரா நதி
கண்ணாடிக் குமிழ்கள்
ஒளியிலே தெரிவது
எங்கே உன் கடவுள்?
இதயநாதம்
பேய்த்திணை
பின்னணிப் பாடகர்
விரல்கள்
மாக்பெத்
போர்க்குதிரை
இயக்கம்
வாசிப்பது எப்படி?
ஹாம்லெட்
மத்தவிலாசப் பிரகசனம் 


Reviews
There are no reviews yet.