ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
உலக இலக்கியங்கள்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
அன்பின் தருவுருவம் அன்னை தெரசா
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அறிவுரைக் கொத்து
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
அம்பிகாபதி அமராவதி
வில்லி பாரதம் (பாகம் - 5)
திருக்குறள் - THIRUKKURAL
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1 
Reviews
There are no reviews yet.