ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

திருக்குறள் எளிய உரை
செம்மொழியே; எம் செந்தமிழே!
வில்லி பாரதம் (பாகம் - 2)
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
சைவ இலக்கிய வரலாறு
சூரியன் மேற்கே உதிக்கிறான்
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
சுலோசனா சதி
இரயில் புன்னகை
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young 
Reviews
There are no reviews yet.