ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

மார்க்சிய - லெனினிய தத்துவம்
பெர்முடா
கொற்கை
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
வில்லி பாரதம் (பாகம் - 2)
கடைசிக் களவு
பிடி சாம்பல்
நாலடியார் (மூலமும் உரையும்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
நான் நானல்ல
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
கலை இலக்கியம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
குமாஸ்தாவின் பெண்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
புறநானூறு (இரண்டாம் பாகம்) 
Reviews
There are no reviews yet.