Pudhu Kavidhaiyin Thotramum Valarchiyum
வல்லிக்கண்ணன் போன்ற அறிஞர்கள் புதிதாக ஒன்றும் எழுதக்கூட வேண்டாம். தாங்கள் எழுத வந்த நாள் தொட்டு, தமிழ்க் கலை இலக்கிய உலகம் சம்பந்தப்பட்ட தமது அனுபவங்களை எழுதினால் புதிய தமிழ் இலக்கியத்தின் சரித்திரத்தை அல்லது அதன் தலையெழுத்தைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும். அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத்தக்கதும் வழிபடத் தகுந்ததுமாகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும், அந்த மாற்றங்களினால் அவற்றை அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கப்பூர்வமாய் ரசித்துக் கிரகித்து வெளியிடும் திறனாலும் தவிர – தன் அளவில் எத்தகைய பாதிப்புக்கும் ஆளாகாத ஓர் ஆத்மயோகி அவர். ஜெயகாந்தன்

பதிக மரபும் சிலப்பதிகாரமும்
பௌத்த தியானம்
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
நாவலும் வாசிப்பும்
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
சிறிய எண்கள் உறங்கும் அறை
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
மோக முள்
மணல்
புதுமைப்பித்தனுக்குத் தடை
தலித்துகளும் தண்ணீரும்
அடுத்த வீடு ஐம்பது மைல்
பச்சைத் தமிழ்த்தேசியம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
கரகரப்பின் மதுரம்
நானும் என் எழுத்தும்
நாங்கள் அவர்கள்
மூதாதையரைத் தேடி...
ராமாயணம் எத்தனை ராமாயணம்
தரூக்
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
முதலியார் ஓலைகள்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
நாஞ்சில் நாட்டு உணவு
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
அடியும் முடியும்
அறியப்படாத தமிழகம்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
சாதியம்: கைகூடாத நீதி
கற்றதால்
ஜீவனாம்சம்
தமிழ்மொழி அரசியல்
மோகத்திரை
பாரதி ‘விஜயா’ கட்டுரைகள்
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு 


Reviews
There are no reviews yet.