
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
Delivery: Items will be delivered within 2-7 days

நளினி ஜமீலா
16 கதையினிலே
திருமந்திரம் மூலமும் உரையும்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
Mother
Red Love & A great Love
Moral Stories
திருவருட்பயன்
1975
English-English-TAMIL DICTIONARY Low Priced
சிறுவர்க்கு காந்தி கதைகள்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
21 ம் விளிம்பு
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
5000 GK Quiz
சுந்தரகாண்டம்
குடிஅரசு கலம்பகம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Reviews
There are no reviews yet.