அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்:
ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை…
புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப் பேரரசனின் கதை. ஆனந்த் நீலகண்டனின் “Asura- Tale of the vanquished” என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே “அசுரன்”.
– இயக்குநர் ராம்

தமிழ் அறிஞர்களும் தமிழ் இலக்கியம்மும் 1767 லிருந்து 1980 வரை
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
Arya Maya (THE ARYAN ILLUSION)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
English-English-TAMIL DICTIONARY
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
மொழிப் போரில் ஒரு களம்
வளம் தரும் விரதங்கள்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
ஒரு விரல் புரட்சி
சில்மிஷ யோகா
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
அருளாளர்களின் அமுத மொழிகள்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
திண்ணை வைத்த வீடு
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
மூங்கில் பூக்கும் தனிமை
முனைப்பு
என் உயிர்த்தோழனே 
Selva kumar –
Ravanan patri therinthukolla vaasikavendiya book Asuran..
ART Nagarajan –
“அசுரன்”
வீழ்த்தப்பட்டவர்களின்
வீர வரலாறு
ஆனந்த் நீலகண்டன்,
தமிழில். நாகேஸ்வரி சண்முகம்.
ராவணன் மற்றும் அவரது
அசுர இன மக்களின் மகத்தான
வீர காவியம் இது.
மூவாயிரம் ஆண்டுகளாக
சாதியம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த,
பேயாட்டம் போடுகின்ற அடங்காப்பிடாரியாக,
இன்று வரை அரசியலை
தன் கையில் வைத்திருக்கின்ற,
ஆதிக்க சமூகத்தால்,
தீண்டத்தகாதவர்களாக,
அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த,
இன்றும் ஒடுக்கப்படுகின்ற, மக்களால் தலைமுறை தலைமுறைகளாக,
இந்தக் கதை போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
இதுவரை இந்தக் கதையை
எந்த அசுரனும் சொல்லத் துணியவில்லை.
மடிந்து போனவர்களும், வீழ்த்தப்பட்டவர்களும்
தங்களது வீரக்கதையை
எடுத்துக் கூறும் புத்தகம் இது.
இராவணன் பத்து முகங்களை கொண்டவனாக,
நாம் அறிந்திருந்தாலும்,
சிதைக்கப்பட்ட
ஒரு முகத்தை தவிர,
மற்ற ஒன்பது முகங்களையும்
ஆதிக்க சமூகத்தால்
இன்று வரை
ஒடுக்க முடியவில்லை!
அசுரர்கள் தலைநிமிர்ந்து,
பிடர் சிலிர்த்து,
விடுதலை வேங்கைகளாக உருவெடுக்கும் வாய்ப்பு
எழத் தொடங்கியிருப்பதை வரவேற்க வேண்டிய காலமிது.
இராவணனின்
ஆதிக்க சாதி எதிர்ப்பு போராட்டத்தின் நீட்சியே
இந்த நூலின் மையக்கருத்தாக இருப்பது வெள்ளிடை மலை.
இன்றைய இளைஞர்கள்
வாசிக்க வேண்டிய
ராமாயண
ஆராய்ச்சி நூல்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.