வார்த்தைகளில் சிக்கனத்தைக் கையாண்டு, கூர்ந்த மதியுடன், கருத்து மலர்களை கவிதை மாலையாகத் தொடுத்து நம் கைகளில் தவழவிட்டுள்ள கவிஞர் சதுரா மிகுந்த பாராட்டுக்குரியவர். எல்லா வயதினருக்கும், எக்காலத்துக்கும் பயனுடையதாய் அமைந்துள்ள “அவதாரம்” என்னும் இவரது கவிதை நூல், இனி கவிதை உலகில் சதுரா எடுக்கவிருக்கும் அவதாரங்களுக்கு கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது.
அவதாரம்
Publisher: ஜீவா படைப்பகம் Author: சதுரா₹150.00
AVADHARAM
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “அவதாரம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.