BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

கர்மவீரர் காமராஜ்: வாழ்வும் தியாகமும்!
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
கரிசல் காட்டுக் கடுதாசி
இஸ்தான்புல்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
மீறல்
Hello, Mister Postman
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பிடி சாம்பல்
ரப்பர்
உலகை ஆளும் மந்திரம்
அற்புதமான களஞ்சியம்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
ஈரம் கசிந்த நிலம்
தங்கர்பச்சான் கதைகள்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
ஈராக்கின் கிறிஸ்து
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
ஆயிரம் சூரியப் பேரொளி
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை 


Reviews
There are no reviews yet.