CILAPPADHIGARAM
இவற்றில், சிலப்பதிகாரம் ஜம்பெருங்காப்பியங்களில் காலத்தால் முந்தியது ஆகும். சிலம்பின் காரணமாக விளைந்த வரலாற்றைக் கூறுதலின் இந்நூற்குச் சிலப்பதிகாரம் என்ற பெயர் வந்தது. இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று பெரும் பிரிவுகளையும் உட்பிரிவுகளாக முப்பது காதைகளையும் கொண்டு சிறந்து விளங்குகின்றது.

மாபெரும் தமிழ்க் கனவு 
Reviews
There are no reviews yet.