இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 பகவான்
பகவான்						 ஊருக்கு நல்லதை  சொல்வேன்
ஊருக்கு நல்லதை  சொல்வேன்						 மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை						 பெருந்தன்மை பேணுவோம்
பெருந்தன்மை பேணுவோம்						 கணவன் சொன்ன கதைகள்
கணவன் சொன்ன கதைகள்						 ஆலமரத்துப் பறவைகள்
ஆலமரத்துப் பறவைகள்						 மரி என்கிற ஆட்டுக்குட்டி
மரி என்கிற ஆட்டுக்குட்டி						 திரையெங்கும் முகங்கள்
திரையெங்கும் முகங்கள்						 அழகிய பெரியவன் கதைகள்
அழகிய பெரியவன் கதைகள்						 உலகைச் சுற்றி மகிழ்வோம்
உலகைச் சுற்றி மகிழ்வோம்						 நினைவில்  நின்றவை
நினைவில்  நின்றவை						 ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு						 சுதந்திரத்தின் நிறம்
சுதந்திரத்தின் நிறம்						 நயத்தகு  நாகரிகம்
நயத்தகு  நாகரிகம்						 குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்						 உலகமயத்தில் தொழிலாளர்கள்
உலகமயத்தில் தொழிலாளர்கள்						 மாநில சுயாட்சி
மாநில சுயாட்சி						 நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்						 விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி						 கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!						 இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்						 எல்லோருக்குமானவரே
எல்லோருக்குமானவரே						 ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)						 ததும்புதலின் பெருங்கணம்
ததும்புதலின் பெருங்கணம்						 அபிதான சிந்தாமணி
அபிதான சிந்தாமணி						 ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்						 கூண்டினுள் பட்சிகள்
கூண்டினுள் பட்சிகள்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)						 அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?						 ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்						 ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது						 முமியா: சிறையும் வாழ்வும்
முமியா: சிறையும் வாழ்வும்						 பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?						 உயிரோடு உறவாடு
உயிரோடு உறவாடு						 மானுடத்தின் மகரந்தங்கள்
மானுடத்தின் மகரந்தங்கள்						 பள்ளிக்கூடத் தேர்தல்
பள்ளிக்கூடத் தேர்தல்						 துருவன் மகன்
துருவன் மகன்						 சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)						 திரையும் வாழ்வும்
திரையும் வாழ்வும்						 இராஜேந்திர சோழன்
இராஜேந்திர சோழன்						 உரைகல்
உரைகல்						 கனவு மலர்ந்தது
கனவு மலர்ந்தது						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)						 பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்						 எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா						 அவரவர் அந்தரங்கம்
அவரவர் அந்தரங்கம்						 பையன் கதைகள்
பையன் கதைகள்						 ஆதாம் - ஏவாள்
ஆதாம் - ஏவாள்						


Reviews
There are no reviews yet.