இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 சீமான் பதில்கள்
சீமான் பதில்கள்						 கனவு விடியும்
கனவு விடியும்						 ஆரஞ்சு முட்டாய்
ஆரஞ்சு முட்டாய்						 சோவியத் புரட்சியின் விதைகள்
சோவியத் புரட்சியின் விதைகள்						 தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்						 மகாபாரதம்
மகாபாரதம்						 நுகம்
நுகம்						 பாதை அமைத்தவர்கள்
பாதை அமைத்தவர்கள்						 ஆய்வும் தேடலும்
ஆய்வும் தேடலும்						 வன்முறையில்லா வகுப்பறை
வன்முறையில்லா வகுப்பறை						 ச்சூ காக்கா
ச்சூ காக்கா						 எம்.ஜீ.ஆர்
எம்.ஜீ.ஆர்						 நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)						 மற்றாங்கே
மற்றாங்கே						 மாஃபியா ராணிகள்
மாஃபியா ராணிகள்						 ரெயினீஸ் ஐயர் தெரு
ரெயினீஸ் ஐயர் தெரு						 மனவாசம்
மனவாசம்						 வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே						 வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி						 வேதாளம் சொன்ன கதை
வேதாளம் சொன்ன கதை						 இரவின் பாடல்
இரவின் பாடல்						 தெருக்களே பள்ளிக்கூடம்
தெருக்களே பள்ளிக்கூடம்						 நல்லதாக நாலு வார்த்தை
நல்லதாக நாலு வார்த்தை						 மதவெறியும் மாட்டுக்கறியும்
மதவெறியும் மாட்டுக்கறியும்						 ஜெய் மகா காளி
ஜெய் மகா காளி						 வன்னியர்
வன்னியர்						 ஒற்றன்
ஒற்றன்						 அனுபவமே வாழ்வின் வெற்றி
அனுபவமே வாழ்வின் வெற்றி						 ஈரம் கசிந்த நிலம்
ஈரம் கசிந்த நிலம்						 ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 ஆரிய மாயை
ஆரிய மாயை						 கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 மண்வாசனை
மண்வாசனை						 செம்பியன் செல்வி
செம்பியன் செல்வி						 நீல பத்மநாபனின் 168 கதைகள்
நீல பத்மநாபனின் 168 கதைகள்						 மஹாபாரதம்
மஹாபாரதம்						 பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்						 ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது						 இராஜேந்திர சோழன்
இராஜேந்திர சோழன்						


Reviews
There are no reviews yet.