இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

திராவிடரின் இந்தியா
எண் 7 போல் வளைபவர்கள்
வகுப்புரிமை வரலாறு
அவர்கள் அவர்களே
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
திருக்குறள் - புதிய உரை
வனவாசி
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
சாரஸ்வதக் கனவு
நீயூட்டனின் மூன்றாம் விதி
தொல்காப்பியம்
மயக்கும் மது
இவள் ஒரு புதுக்கவிதை
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
மரண இதிகாசம்
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
நாங்கள் அவர்கள்
நேர்மையின் பயணம்
மகாபாரத ஆராய்ச்சி
பயங்களின் திருவிழா
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
மன நலமே மாமருந்து
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
படுகளக் காதை
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மோடி மாயை
ராஜன் மகள்
நாவலும் வாசிப்பும்
உன்னை நான் சந்தித்தேன்
தல Sixers Story
திருக்குறள் - THIRUKKURAL
பகவான் புத்தர்
நன்றி சொல்லிப் பழகுவோம்!
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
புதுமைப்பித்தன் கதைகள்
நாயகன் - நெல்சன் மண்டேலா
ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
கிழிபடும் காவி அரசியல்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
மங்கலதேவி
யாருமே தடுக்கல
மெல்லச் சிறகசைத்து
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
எட்ட இயலும் இலக்குகள்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
மயிலிறகு குட்டி போட்டது
அம்பேத்கரின் உலகம்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வகுப்பறைக்கு வெளியே
தொல்தமிழர் திருமணமுறைகள்
யாரோ சொன்னாங்க
பெரியார் ஒளி முத்துக்கள்
இதயநாதம்
உதவிக்கு நீ வருவாயா?
புதியதோர் உலகம் செய்வோம்
ராஜ ராகம்
பொங்கி வரும் புது வெள்ளம்
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
வயது வந்தவர்களுக்கு மட்டும்
தேர்ந்தெடுத்த கதைகள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
நபி பெருமானார் வரலாறு
மக்களின் அரசமைப்பு சட்டம்
மானசரோவர்
பிறகு
புத்தர்பிரான்
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
மகாபாரதம்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
ஐந்து வருட மௌனம்
கைம்மண் அளவு
கண்ணாடிக் குமிழ்கள்
தேவ லீலைகள்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
இந்திய பயணக் கடிதங்கள்
நல்லவண்ணம் வாழலாம்
மார்த்தாண்ட வர்ம்மா
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
ஜே.ஜே: சில குறிப்புகள்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
மானம் மானுடம் பெரியார்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
தென்னாடு
அரூபத்தின் நடனம்
பாரதியாரின் பகவத் கீதை
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
எண்பதுகளின் தமிழ் சினிமா
கலாபன் கதை
இவர்தான் ஸ்டாலின் 


Reviews
There are no reviews yet.