இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
சுலபமுறை தையல்கலை ஆசான்
குறளும் கீதையும்
பறவைகளும் வேடந்தாங்கலும்
கலவரம்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
செம்மீன்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
புறநானூறு (இரண்டாம் பாகம்)
கள்ளிமடையான் சிறுகதைகள்
நடுக்கடல் மௌனம்
இதுதான் ராமராஜ்யம்
மண்ணில் உப்பானவர்கள்
ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
சாய்வு நாற்காலி
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
பொய்யும் வழுவும்
புயலிலே ஒரு தோணி
உழைக்கும் மகளிர்
பௌத்த வேட்கை
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
பொற்காலப் பூம்பாவை
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
மிச்சக் கதைகள்
மோகனச்சிலை
கர்மவீரரும் கலைஞரும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
பிள்ளைக் கனியமுதே
சாதியை அழித்தொழித்தல்
அவதாரம்
பூ மகள் வந்தாள்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
சொல்லாததும் உண்மை
கோவர்தனின் பயணங்கள்
நா.முத்துக்குமார் கவிதைகள்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கொற்கை
ஒரு புது உலகம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
ம்
குழந்தைகளைப் புகழுங்கள்
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
தழும்பு(20 சிறு கதைகள்)
மண்ட்டோ படைப்புகள்
பசலை ருசியறிதல்
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
இரண்டாவது காதல் கதை
அத்யாத்ம ராமாயணம்
அற்றவைகளால் நிரம்பியவள்
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
நினைவில் நின்றவை
அன்பும் அறமும்
புதுமைப்பித்தன் கதைகள்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
செம்பீரா
ஒரு பாய்மரப் பறவை
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
சென்னிறக் கடற்பாய்கள்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
மருத்துவ டிப்ஸ்
மொழிப்போர் முன்னெடுப்போம்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
One Hundred Sangam - Love Poems
போதையில் கரைந்தவர்கள்
பலன் தரும் ஸ்லோகங்கள்
ஜெயகாந்தன் கதைகள்
மனிதர்களை வாசிக்கிறேன்
சிறை என்ன செய்யும்?
காதல் சரி என்றால் சாதி தப்பு
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
அறிந்ததினின்றும் விடுதலை
திட்டமிட்ட திருப்பம்
பதிப்புகள் மறுபதிப்புகள்
கார்மலி
கிழிபடும் காவி அரசியல்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
கண்ணகி
குற்ற உணர்வு
நீதிக் கதைகள்
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
ஒளியிலே தெரிவது
நெகிழிக் கோள்
எறும்பும் புறாவும்
கதவு
புயலிலே ஒரு தோணி
நினைவே சங்கீதமாய்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
காணித் தேக்கு
தென்னங்கீற்று (சமூக நாவல்)
கசவாளி காவியம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜெய் மகா காளி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
ஆய்வும் தேடலும்
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
காலந்தோறும் பெண்
கழிமுகம்
பல்லவர் வரலாறு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
சிவப்புச் சின்னங்கள்
பிறழ்
பொய்த் தேவு
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
மூமின்
கிராமம் நகரம் மாநகரம் 


Reviews
There are no reviews yet.