Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

கிரீமிலேயர் கூடாது ஏன்?
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
காமஞ்சரி
விழுவதும் எழுவதும்
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
சித்தர் பாடல்கள்
நினைப்பதும் நடப்பதும்
மண் குடிசை
நொடி நேர அரை வட்டம்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
ஞானாமிர்தம்
கல்வி ஒருவர்க்கு...
காமராஜரும் கண்ணதாசனும்
கொம்மை
கொட்டு மேளம்
பனைமரமே! பனைமரமே!
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
பனியன்
கொரங்கி
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
பண வாசம்
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
பாட்டிசைக்கும் பையன்கள்
அஞ்ஞாடி...
சோழர் காலச் செப்பேடுகள்
புகார் நகரத்துப் பெருவணிகன்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
ஒளி பரவட்டும்
நாலடியார் மூலமும் உரையும்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
பலசரக்கு மூட்டை
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
மீள் வருகை
மீறல்
பழங்காலத் தமிழர் வாணிகம்
குருதியுறவு
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
நாட்டுப்புற கலைகள்
வளம் தரும் விரதங்கள்
பருந்து
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
ஈரோடும் காஞ்சியும்
சமனற்ற நீதி
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம் 


Reviews
There are no reviews yet.