Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
விடுதலைக்கு விலங்கு
ராமாயணம் எத்தனை ராமாயணம்
தமிழ்ப் புலவர் வரலாறு
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
செம்பீரா
இராஜேந்திர சோழன்
நான் நானல்ல
English-English-TAMIL DICTIONARY Low Priced
ச்சூ காக்கா
வயல் மாதா
சடங்கான சடங்குகள்
ஞானாமிர்தம்
தாய்லாந்து
சில்மிஷ யோகா
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
கிரிமீலேயர் கூடாது ஏன்?
அடையாளங்கள்
ப்ளக் ப்ளக் ப்ளக்
பேய்க்காட்டுப் பொங்கலாயி
இன்னொருவனின் கனவு
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கங்கணம்
கி. வீரமணி பதில்கள்
பொற்காலப் பூம்பாவை
மனுதர்ம சாஸ்திரம்
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
தரூக்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
அன்பாசிரியர்
மேடம் ஷகிலா
என் சரித்திரம்
இதுவே சனநாயகம்!
உப்புச்சுமை
சார்வாகன் கதைகள்
யாம் சில அரிசி வேண்டினோம்
மன்னர்களும் மனு தருமமும்
வளமான சொற்களைத் தேடி
ஜெயலலிதா
மன்னன் மகள்
பிடி சாம்பல்
அன்னை வயல்
காவி - கார்ப்பரேட் - மோடி
உடல் – மனம் – புத்தி
பெண் மணம்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
பசுமைப் புரட்சியின் கதை
புயலிலே ஒரு தோணி
நெடுநல்வாடான்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
என் சரித்திரம்
சிவ புராணம்
நாயக்க மாதேவிகள்
காம சூத்திரம்
எங்கே போகிறோம் நாம்?
உடல் பச்சை வானம்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
தமிழகத்தில் ஆசீவகர்கள்
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
ஜோன் ஆஃப் ஆர்க்
கற்பனைச் சிறகுகள்
கண்டதைச் சொல்கிறேன்
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
ஜமீலா
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
புதியதோர் உலகம் செய்வோம்
பாகீரதியின் மதியம்
மொழி உரிமை
மூவர்
நால்வர் தேவாரம்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
தடை செய்யப்பட்ட புத்தகம்
பார்த்திபன் கனவு
ருசி
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அந்த நாள்
ரகசிய விதிகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
அஞர்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
அண்ணா சில நினைவுகள்
சென்னிறக் கடற்பாய்கள்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி 


Reviews
There are no reviews yet.