Idhayam kavarum enna siragugal
தோண்டத் தோண்ட ஊற்றிலிருந்து புது நீர் வற்றாமல் சுரந்துக் கொண்டே இருப்பதுபோல இவரிடமிருந்து வற்றாத அறிவுச் செல்வம் கேட்பவர்கள் செவிக்கு விருந்தளிக்கும் விதமாக, அறிவுப் பசியைத் தீர்த்து வைக்கும் விதமாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவர் வானொலியில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிகாக வழங்கிய 53 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.இளசை சுந்தரம் அவர்கள் தன் சொற்பொழிவுகளின்போதும் வானொலியில் வழங்கும் கருத்துரைகளின் போதும் வஞ்சகமில்லாமல் வாரி வாரி வழங்கும் செய்திகள் மனிதனை மேம்படுத்தி அவனை அறிவிலும், பண்பிலும் அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு செல்பவையாக இருக்கின்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.

உலகிற்கு சீனா ஏன் தேவை
திருவாசகம் பதிக விளக்கம்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்
சிரஞ்சீவி
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
மிதக்கும் வரை அலங்காரம்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சாவுக்கே சவால்
'ஷ்' இன் ஒலி
ஐந்து விளக்குகளின் கதை
காதல் 
Reviews
There are no reviews yet.