Irandu Sagothararkalin Nedum Payanam
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார்.
அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள்தான் அவர் வசிக்கிறார். அந்தக் காட்டினுள்ளே கொடிய விலங்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையான குளிர்காலம் அது.
சிறுவர்களான புதல்வர்கள் இருவரும் தம்மை அப்பாவிடம் கூட்டிக் கொண்டு போகுமாறு அம்மாவை வற்புறுத்துகிறார்கள். அம்மாவும் அதற்கிணங்கி அந்த நெடும்பயணத்துக்கு இசைகிறாள்.
கடைசியில் என்னதான் நடந்தது?

ஒரு சிற்பியின் சுயசரிதை
பொதுமை வேட்டல்
அரூபத்தின் நடனம்
வெண்ணிலவே வருவாயோ....
ஒரு கடலோர கிராமத்தின் கதை
யாசகம்
பொய்யும் வழுவும்
அகதியின் துயரம்
வாசிப்பை சுவாசிப்போம்
திராவிடரின் இந்தியா
அம்பேதகர் காட்டிய வழி
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
எனும்போதும் உனக்கு நன்றி
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
உதயதாரகை
இவன்தான் பாலா
பாகீரதியின் மதியம்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
மனிதர்களை வாசிக்கிறேன்
பிடிமண்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
இரவுக்கு முன்பு வருவது மாலை
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)
தாய்லாந்து
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
பதிப்புகள் மறுபதிப்புகள்
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
பண்டிதர் 175
அபிமானி சிறுகதைகள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
16 கதையினிலே 


Reviews
There are no reviews yet.