கிச்சிலி பயமாட்டம் பொண்ணு:
இந்த புத்தகம் செய்யார் அரசினர் அறிஞர் அண்ணா கல்லூரியில் வரலாறு துறை தலைவர் பேராசிரியர் திரு. மாரிமுத்து அவர்களின் முதல் புத்தகம்.
தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்னும் அவ்வை மொழிக்கேற்ப சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்து விளிம்பு நிலை மக்களின் யதார்த வாழ்வியலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேசும் நாட்டார் வழக்காற்றியல் கதைதொகுப்பு இது.
இந்த கதை தொகுப்பில் உள்ள பத்து கதைகளூமே உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்பது கூடுதல் சிறப்பு.

சிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
திருவாசகம் மூலம்
வந்தாரங்குடியான்
நதி போல ஓடிக்கொண்டிரு
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ருசி
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
காற்றைக் கைது செய்து...
சோழர் வரலாறு
மூமின்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
செம்மீன்
அமுதே மருந்து 
Reviews
There are no reviews yet.