Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

வடமொழி ஒரு செம்மொழியா?
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
நகுமோ லேய் பயலே
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
கதவு திறந்தததும் கடல்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
சோசலிசம்
இரவல் சொர்க்கம்
அணங்கு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
சோசலிசம்தான் எதிர்காலம்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
சங்க இலக்கியச் சோலை
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
கேளடா மானிடவா
இனியவை நாற்பது
சாவுக்கே சவால்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 


Reviews
There are no reviews yet.