Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-35)
வயல் மாதா
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
திருக்குறள் பரிமேலழகர் உரை
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை 


Reviews
There are no reviews yet.