Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

ஆலிஸின் அற்புத உலகம்
தமிழ் அகராதி
சந்திரமதி
அறிவியல் பொது அறிவு குவிஸ்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
On The Origin Of Species
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
சப்தங்கள்
சிலிங்
வியத்தலும் இலமே 


Reviews
There are no reviews yet.