Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

சாதனையை நோக்கிய பயணம்
இண்டர்வியூ எளிதில் வெற்றி பெறலாம்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
பச்சைக் கனவு
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்
அணங்கு
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சிரஞ்சீவி
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
அறியப்படாத தமிழகம்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
சந்திரகிரி ஆற்றங்கரையில்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
தடம் பதித்த தாரகைகள்
கனவைத் துரத்தும் கலைஞன் 


Reviews
There are no reviews yet.