Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

முத்துப்பாடி சனங்களின் கதை
பைசாசம்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
இந்துத் தத்துவ இயல்
பெண் குழந்தை வளர்ப்பு
அஞ்சுவண்ணம் தெரு
போர் தொடர்கிறது
சொலவடைகளும் சொன்னவர்களும்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
பின்னணிப் பாடகர்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
வளம் தரும் விரதங்கள்
பாட்டிசைக்கும் பையன்கள்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
கேளடா மானிடவா
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
பெரியார் கருவூலம்
இனியவை நாற்பது
சோசலிசம்
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
பயணம்
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
புன்னகையில் புது உலகம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
திராவிடர் - ஆரியர் உண்மை
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
தடம் பதித்த தாரகைகள் 


Reviews
There are no reviews yet.