Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

சிகப்பாய் சில மேகங்கள்
ஜீவனாம்சம்
பலன் தரும் ஸ்லோகங்கள்
தடம் பதித்த தாரகைகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
மொழிப் போரில் ஒரு களம்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
அம்பை கதைகள் (1972 - 2014)
புனைவும் நினைவும்
பெரியார் ஒரு சரித்திரம்
அறியப்படாத தமிழகம்
குருதியுறவு
கற்றுக்கொடுக்கிறது மரம்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
வாடிவாசல்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
சட்டம் பெண் கையில்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
தமிழர் மதம் 


Reviews
There are no reviews yet.