Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 3)
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
விக்கிரமாதித்தன் கதைகள்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
மணல்
நிச்சயதார்த்தம்
பார்த்திபன் கனவு
அரைக்கணத்தின் புத்தகம்
நிறங்களின் மொழி
அதிகாரம்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சாதுவான பாரம்பரியம்
பசுவின் புனிதம்
அஞ்சுவண்ணம் தெரு
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
திருவாசகம்-மூலம்
உலக கணித மேதைகள்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
கள்ளிமடையான் சிறுகதைகள்
பையன் கதைகள்
சித்தர் பாடல்கள்
பருந்து
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
ஏன் இந்த மத மாற்றம்?
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
வாப்பாவின் மூச்சு 


Reviews
There are no reviews yet.