Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
கிரிமினல் சிவில் ஹைகோர்ட் மாதிரி மனுக்கள்
எங்கே போகிறோம் நாம்?
பெண் ஏன் அடிமையானாள்?
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
நீங்களும் வெற்றியாளர்தான்
உ வே சாவுடன் ஓர் உலா
ஆய்வும் தேடலும்
கனவைத் துரத்தும் கலைஞன்
கேளடா மானிடவா
முத்துப்பாடி சனங்களின் கதை
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
சிரஞ்சீவி
சாலாம்புரி
நகரத்திற்கு வெளியே
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
வகை வகையான அசைவ சமையல்கள்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
மூவர்
நீல பத்மநாபனின் 168 கதைகள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
சோசலிசம்தான் எதிர்காலம்
சோழர் வரலாறு
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி? 


Reviews
There are no reviews yet.