Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

உவகையூட்டும் விடுகதைகள்!
ததாகம்
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
பாட்டிசைக்கும் பையன்கள்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
பனைமரச் சாலை
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
நாளை மற்றுமொரு நாளே
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
யுகத்தின் முடிவில்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
செங்கிஸ்கான்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
கி.ரா.வின் கரிசல் பயணம்
கைகள் கோர்த்து...!
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
பெற்ற மனம்
நகுமோ லேய் பயலே
கருத்தாயுதம்
அந்தரங்கம்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
காமஞ்சரி
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
போர் தொடர்கிறது
புதுமைப்பித்தனுக்குத் தடை
அறிவியல் பொது அறிவு குவிஸ்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
கமலி
திருக்குறள் கலைஞர் உரை 


Reviews
There are no reviews yet.