Oorkkaari Oruththiyin Kaadhal
வேட்டையும் கூத்துமே தொல்குடியின், கூட்டுக் குமுகாயத்தின் அடிப்படையாய் அமைந்து, அதிலிருந்தே இசை, இயல், நாடகம் இன்னபிற கலைகள் யாவும் வளர்ந்தெழுந்தன. இந்நிலையில், தமிழ்க் குடிகளின் தூய பாவியத்தை வரைந்தெடுக்கும் முனைப்பாகவே மெளனன் யாத்ரிகாவின் ஊர்க்காரி ஒருத்தியின் காதல் வெளிவந்திருக்கிறது. ஐந்திணைகளில் வாழும் குடிகளின் களவும் காமமும் பெருக்கெடுத்தோடும் ஒவ்வொரு கவிதையிலும் கொலையும் தற்கொலையும் தலைவி, தலைவன் என்னும் தன்னிலைகளுக்குள் கருவிலிருந்து மரணம் வரை உடன் நிழலாகப் பின் தொடர்கின்றது. அறுபத்தைந்து அத்தியாயங்களாக எழுதப்படவேண்டிய காமமும் வாதையும் வலியும் அறுபத்தைந்து பாக்களாக எழுதப்பட்டுள்ளன. தூமையும் சாண்டையும் விந்தும் கமழும் இப்பனுவலின் புழுக்க நெடிக்குள், கொலைச் சுரக்கும் குருதியின் கவிச்சையைத் தவிர்த்து தொகுக்கப்பட்ட சங்க அகப்பாடல் பனுவல்களில் விடுபட்ட பக்கங்களை எழுதிச் சேர்த்திருக்கிறார் மெளனன் யாத்ரிகா. ஒரே அமர்வில் இப்பனுவலை வாசித்து முடித்ததும், அணங்கின் அல்குல் வாடையே தமிழ்ப் பாவியத்தின் உள்ளடக்கம் என்று எனக்காக முதல் வரியை எழுதத் தொடங்குகிறேன்.

69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?
Dravidian Maya - Volume 1
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
English-English-TAMIL DICTIONARY Low Priced
2600 + வேதியியல் குவிஸ்
2800 + Physics Quiz
One Hundred Sangam - Love Poems
13 மாத பி.ஜே.பி ஆட்சி
அந்தக் காலம் மலையேறிப்போனது
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
சூதாடி
சோழர் வரலாறு
அண்ணாவின் மேடைப்பேச்சு
மொழிப் போரில் ஒரு களம்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
உரைகல்
சேர மன்னர் வரலாறு
பல்லவர் வரலாறு
பாண்டியன் பரிசு
பண்பாட்டு அசைவுகள் 
Reviews
There are no reviews yet.