அறிஞர் அண்ணா டெல்லியிலிருந்து திரும்பி சென்னையில் கழகத் தோழர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த பொழுது, டெல்லியில் ராஜாராம் எனக்கு பிக்கானீர் மகாராஜா, ஜெய்ப்பூர் மகாராஜா, காஷ்மீர் மகாராஜா, என்று பல ராஜக்களை என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். அத்தனை ராஜாக்களும் நண்பர்களாக இருந்தாலும் அவன் என் தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பது தான் மகிழ்ச்சி என்று கூறினார்.
சேலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கியதற்காக நடைபெற்ற பாராட்டு கூட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேசிய பொழுது, நேற்றையதினம் பெரியவர்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள். எட்டு எட்டரை மணி வரை அங்கே கவியரங்கம் நடந்திருக்கிறது. கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள், போற்றியிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் எங்கள் கட்சி அல்ல. ஆகவே தான் இந்த நிலைமையை உருவாக்கிய கழகக் கருவூலம் ராஜாராமைக் கண்டு இதுவரையில் நான் பயந்ததில்லை. இன்று முதல் நான் பயப்படுகின்றேன்.
தமிழகத்து அரசியல் நடவடிக்கைகளை நான் என் இரு கண்களால் பார்க்கிறேன். ஒன்று திருர இரா. செழியன். மற்றொன்று திரு. க.இராசாராம். – ஜெயப்பிரகாஷ் நாராயண்

பஷீர் நாவல்கள் முழுத் தொகுப்பு
அன்னா ஸ்விர் கவிதைகள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
பாகீரதியின் மதியம்
கோவர்தனின் பயணங்கள்
பகட்டும் எளிமையும்
அறியப்படாத தமிழகம்
ராஜன் மகள்
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
1975
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
ஸ்ரீ ஆஞ்சநேயர் புராணம்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
குறளும் கீதையும்
கனவு மெய்ப்பட வேண்டும்
நீர்க்குமிழி நினைவுகள்
யூதாஸின் நற்செய்தி
பெரிய புராண ஆராய்ச்சி
மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை 
Reviews
There are no reviews yet.