Oru Veedu Pootti Kidakkirathu
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
– சுகுமாரன்

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
சொலவடைகளும் சொன்னவர்களும்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
சிலிங்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
கற்றுக்கொடுக்கிறது மரம்
மண் குடிசை
உடைந்த நிழல்
On The Origin Of Species
பாரதிதாசனும் நகரத்தூதனும்
திண்ணை வைத்த வீடு
கோடை மழையின் முதல் துளிகள்
சாதனையை நோக்கிய பயணம் 
Reviews
There are no reviews yet.