Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

திரு.வி.க.வின் கவிதை நூல்கள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
இலை உதிர் காலம்!
பூப்பறிக்க வருகிறோம்
சிறுதானிய உணவு வகைகள்
கணிதத்தின் கதை
இதுவரையில்
குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
இந்த இவள்
திருவாசகம்-மூலம்
நினைவுகளின் பேரலைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
குதர்க்கம்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
தித்திக்கும் திருமணம்
கடைசிக் களவு
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
தனிமையின் நூறு ஆண்டுகள்
அலர்ஜி
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
ராஜ பேரிகை
நீதி சொல்லும் கதைகள்
கொரோனா வீட்டுக் கதைகள்
மோகினித் தீவு
இரண்டாம் இடம்
மரி என்கிற ஆட்டுக்குட்டி
மொழிப் போரில் ஒரு களம்
லீலை
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
மரநாய்
ஆடிப்பாவை போல
அர்த்மோனவ்கள்
அடையாளங்கள்
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
காணக் கிடைத்த பிரதிகள்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
அழியாச்சொல்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
திருமலை கண்ட திவ்ய ஜோதி
மோகினித் தீவு
குழந்தைகளைப் புகழுங்கள்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
ஜீவ சமாதிகள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
மோக முள்
டான்டூனின் கேமிரா
சிலிர்ப்பு
சுதந்திரப் போர்க்களம்
பொன்னர் - சங்கர்
தம்மபதம்
மறக்கவே நினைக்கிறேன்
நொடி நேர அரை வட்டம்
உடல் – மனம் – புத்தி
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
அவன் அவள்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
காஞ்சிக் கதிரவன்
பெரிய புராணம் (எளிய நடையில்)
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
புறநானூறு (முதல் பாகம்)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
பசலை ருசியறிதல்
உதயதாரகை
நளபாகம்
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
நினைவின் தாழ்வாரங்கள் 


Reviews
There are no reviews yet.