Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

வழி வழி பாரதி
இதய நோய்களுக்கான உணவு முறைகள்
பெர்லின் நினைவுகள்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
பிரம்ம சூத்திரம்
வானில் விழுந்த கோடுகள்
எனப்படுவது
இருட்டு எனக்குப் பிடிக்கும்
வற்றாநதி
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
இத்திக்காய் காயாதே
நிழல்கள்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
இராமாயண சுந்தர காண்டம்
சாலாம்புரி
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
உழவர் எழுச்சி பயணம்
பாண்டியன் பரிசு
நண்பர்க்கு
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
புயலிலே ஒரு தோணி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
நொடி நேர அரை வட்டம்
மரண இதிகாசம்
யானை டாக்டர்
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
அபாய வீரன்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
தூறல் நின்னு போச்சு
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
வேள்வித் தீ
நோய் தீர்கும் பழங்கள்
சுஜாதாவின் கோணல் பார்வை
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
RSS ஓர் அறிமுகம்
செம்பியன் செல்வி
மரணத்தின் பின் மனிதர் நிலை
இந்து மதத்தில் புதிர்கள் 


Reviews
There are no reviews yet.