Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
ஞானாமிர்தம்
கூண்டினுள் பட்சிகள்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
மணல்மேல் கட்டிய பாலம்
காதல்: சிகப்பு காதல்...
உண்மை விளக்கம் (உரை நூல்)
பிராந்தியம் (திரை நாவல்)
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
அன்பின் தருவுருவம் அன்னை தெரசா
இளைஞர்க்கான இன்றமிழ்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
யானை டாக்டர்
மனவாசம்
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
அகவிழி திறந்து
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
அடி
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
தாமஸ் ஆல்வா எடிசன்
SM - G615F - என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
கடல் புறா (மூன்று பாகங்கள்)
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
பாளையங்கோட்டை நினைவலைகள்
காணித் தேக்கு
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
பாண்டியன் பரிசு 


Reviews
There are no reviews yet.