Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

கல்லில் வடித்த சொல் போலே
தீண்டாமையை ஒழித்தது யார்?
ஊரெல்லாம் சிவமணம்
டான்டூனின் கேமிரா
பொய்யும் வழுவும்
தாம்பூலம் முதல் திருமணம் வரை
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
அபாய வீரன்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
காதல் சரி என்றால் சாதி தப்பு
மறக்க முடியாத மனிதர்கள்
நகரத்திணை
இரண்டாம் ஜாமங்களின் கதை
வாழ்க்கை வழிகள்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
அர்த்தசாஸ்திரம்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
ஜென் கதைகள்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
கற்போம் பெரியாரியம்
உள்பரிமாணங்கள்
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
பீலர்களின் பாரதம்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
இன்னொருவனின் கனவு
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
புத்தர்பிரான்
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
அசோகமித்திரனை வாசித்தல்
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
ஜென் தத்துவக் கதைகள்
வெண்ணிலவே வருவாயோ....
புத்தர் ஜாதக கதைகள்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1) 


Reviews
There are no reviews yet.