Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
மன நலமே மாமருந்து
புதுமைப்பித்தன் வரலாறு
கனவு ஆசிரியர்
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
யுகங்களின் தத்துவம்
அவர்கள் அவர்களே
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
கலைஞர் மேல் காதல் கொண்டேன்
வாழ்வின் தாள முடியா மென்மை
எம்.சி.ராசா
பார்வைகள்
யானைக்கனவு
புதியதோர் உலகம் செய்வோம்
அம்மா வந்தாள்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
திருநிறை ஆற்றல்
மாஃபியா ராணிகள்
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
இளைய சமுதாயம் எழுகவே
மாயக்கன்னி
மத்தி
யாம் சில அரிசி வேண்டினோம்
தந்தையின் காதலி
எல்லை வீரர்கள்
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
தேய்புரி பழங்கயிறு
ஜென் தத்துவக் கதைகள்
காற்றில் கரையாத நினைவுகள்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சூடு... சொரணை...சுயமரியாதை...
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
மந்திரமும் சடங்குகளும்
சிறுநீரக சித்த மருத்துவம்
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
அடிமனதின் சுவடுகள்
தேவ லீலைகள்
கார்மெலின்
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
அகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்
எந்தன் உயிர்க் காதலியே
குடியாட்சிக் கோமான்
பகவான் புத்தர்
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
இந்திய பயணக் கடிதங்கள்
பிடிமண்
தமிழ் இரயில் கதைகள்
நான் தைலாம்பாள்
அயலான்
கிளியோபாட்ரா
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
கள்வனின் காதலி
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
மரண வீட்டின் முகவரி
நாங்கள் அவர்கள்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
தொல்காப்பியம் விளக்கவுரை
மக்களின் அரசமைப்பு சட்டம்
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
மண்டியிடுங்கள் தந்தையே
வேதபுரத்தார்க்கு
நாயகன் - சார்லி சாப்ளின்
உள்ளம் என்கிற கோயிலிலே
தென் இந்திய வரலாறு
நா. பார்த்தசாரதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 


Reviews
There are no reviews yet.