ஒற்றன்
அசோகமித்திரன்
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.

தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
கேரளா கிச்சன்
பொதுமை வேட்டல்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
வள்ளலார்
பாட்டிசைக்கும் பையன்கள்
உயிரளபெடை
பாரதிதாசனும் நகரத்தூதனும்
காமம்+ காதல்+ கடவுள்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
யுகத்தின் முடிவில்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
குருதியுறவு
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
தமிழக மகளிர்
பறவைக்கோணம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
அடி(நாவல்)
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
அம்பிகாபதி அமராவதி
புத்ர
சிறகு முளைத்த பெண்
புருஷவதம்
இனியவை நாற்பது
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
தீண்டாத வசந்தம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பழங்காலத் தமிழர் வாணிகம்
பூண்டுப் பெண்
சோலைமலை இளவரசி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
நாங்கள் வாயாடிகளே
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
காற்றின் உள்ளொலிகள்
அழியாத கோலங்கள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
பைசாசம்
அபிமானி சிறுகதைகள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
புயலிலே ஒரு தோணி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
அலர்ஜி
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
உலக கணித மேதைகள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
குமாயுன் புலிகள் 


Reviews
There are no reviews yet.