ஒற்றன்
அசோகமித்திரன்
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின் கலைப் பார்வை, தேர்ந்த காமிராக் கலைஞனின் நுணுக்கத்தோடு காட்சிகளைச் சித்திரிக்கவும் தவறுவதில்லை. பயணக்கட்டுரையும் புனைகதையும் சந்திக்கும் புள்ளியில் சஞ்சரிக்கும் இந்நாவலின் பிரதி நெடுகிலும் இழையோடும் அங்கதம் வாசிப்பில் சுவை கூட்டுகிறது. தமிழின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் அலாதியான படைப்பாக்கங்களில் ஒன்று ‘ஒற்றன்’. நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றான ‘ஒற்றன்’ முதன் முறையாக அதன் முழுமையான வடிவில் வெளிவருகிறது.

பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 3)
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
சோவியத் புரட்சியின் விதைகள்
ஆலிஸின் அற்புத உலகம்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
On The Origin Of Species
அன்னை தெரஸா
பைசாசம்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
பூண்டுப் பெண்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
சாலாம்புரி
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
ரப்பர்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சங்க இலக்கியச் சோலை
Voice of Health
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
அம்பேத்கர்
நாங்கள் வாயாடிகளே
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
சாவுக்கே சவால்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
காற்றின் உள்ளொலிகள்
புயலிலே ஒரு தோணி
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
திருக்குறள் 6 IN 1
ட்விட்டர் மொழி
திருக்குறள் ஆராய்ச்சி
வளம் தரும் விரதங்கள்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
உலக கணித மேதைகள்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
கோலப்பனின் அடவுகள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
புகார் நகரத்துப் பெருவணிகன்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
கோரா
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
தமிழக மகளிர்
இந்து மதத் தத்துவம்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
மாயப் பெரு நதி
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
இனிய நீதி நூல்கள்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
மானுடம் வெல்லும்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
அணங்கு
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
இனியவை நாற்பது
உலகிற்கு சீனா ஏன் தேவை
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
மத்தவிலாசப் பிரகசனம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
காதல்
ஐந்து விளக்குகளின் கதை 


Reviews
There are no reviews yet.