Priya
லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’ . ஒரு சினிமா
நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம் நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.
– சுஜாதா .

பேரருவி
பேய்க்காட்டுப் பொங்கலாயி
காயமே இது மெய்யடா
தோன்றியதென் சிந்தைக்கே..
டூரிங் டாக்கிஸ்
கிருஷ்ணன் வைத்த வீடு
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
இராஜேந்திர சோழன்
கொஞ்சம் கவிதை நிறைய காதல்
எறும்பும் புறாவும்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
இந்து ஆத்மா நாம்
பாண்டியன் பரிசு
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
பேய்த்திணை
தமிழ் இரயில் கதைகள்
பிரதமன்
நில்... கவனி... காதலி...
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
கம்பரசம்
இன்று
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
திருக்குறள் கலைஞர் உரை
தோட்டியின் மகன்
சிரஞ்சீவி
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
சப்தங்கள்
அராஜகவாதமா? சோசலிசமா?
சப்தரிஷி மண்டலம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சந்திரஹாரம்
தமிழர் மதம்
ஒரு பாய்மரப் பறவை
நீங்களும் வெற்றியாளர்தான்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
உலகிற்கு சீனா ஏன் தேவை
இந்து மதத் தத்துவம்
காலங்களில் அது வசந்தம்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
பொன் மகள் வந்தாள்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
HINDU NATIONALISM
கல்வி முறையும் தகுதி திறமையும்
பெற்ற மனம்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
கேளடா மானிடவா
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
திருக்குறள் ஆராய்ச்சி
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
மானுடம் வெல்லும்
மத்தவிலாசப் பிரகசனம்
வெளித்தெரியா வேர்கள்
அந்தரத்தில் பறக்கும் கொடி 
Reviews
There are no reviews yet.