SIKKALKAL THEERKKA SIDHARKAL VAZHIKATUM AALAYANKAL
சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள்
சித்தர்கள் என்றாலே தனி மரியாதை அனைவர் மனதிலும் எழுவது இயற்கை. அந்த சித்தர்கள் பாடாத பொருளில்லை, விளக்காத உண்மைகள் இல்லை. வாழ்வியல், மருத்துவம், விஞ்ஞானம், ஆன்மிகம் என்று எல்லா பொருட்களிலும் தம் அரிய கருத்துகளை விவரித்திருக்கிறார்கள்.
அந்தவகையில் அவர்கள் பல கோயில்களுக்கும் சென்று அந்தந்த கோயில்களின் அருமை, பெருமைகளை உலகறியச் செய்திருக்கிறார்கள் – நாடிவடிவில். அந்த நாடிகளை அனைவராலும் படித்துத் தெரிந்துகொள்ள முடியாது என்றாலும், அவற்றைப் படித்தறிவதோடு, பாமரருக்கும் புரியும்வகையில் விளக்கிச் சொல்லவும் இறைவன் சில அன்பர்களை இந்தப் பூவுலகிற்கு அனுப்பிவைத்திருக்கிறான்.
அத்தகையவர்களில் ஒருவர் நாடி ஜோதிட வல்லுநர் திரு கே. சுப்பிரமணியம் அவர்கள். தற்போது அமரராகி ஒரு சித்தரைப் போல சூட்சும உலகில் வாழ்ந்துவரும் அவரது படைப்பின் நிறைவுப் பகுதி இப்புத்தகம்.

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி வரலாறும் வளர்ச்சியும்
உலகை ஆளும் மந்திரம்
காமாட்சி அந்தாதி
சிங்கப் பெண்ணே
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
கலாபன் கதை
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
தமிழ் வேள்வி
பொய்யும் வழுவும்
தமிழகத்தின் வருவாய்
திருமந்திரம் மூலம் முழுவதும்
பசலை ருசியறிதல்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
மரணத்தின் பின் மனிதர் நிலை
1958
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
சிறு புள் மனம்
சிலிர்ப்பு
ராமாயணம் எத்தனை ராமாயணம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
சுகவாசிகள்
ராஜன் மகள்
தமிழ் நவீனமயமாக்கம்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
திண்ணைப் பேச்சு
கடலுக்கு அப்பால்
அறிந்ததினின்றும் விடுதலை
குறள் 100 மொழி 100
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
கூகை
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
ஆலிஸின் அற்புத உலகம்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
நாற்கரம்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
தடை செய்யப்பட்ட புத்தகம்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
கரியோடன்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
இன்னா நாற்பது
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
நீர் அளைதல்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
பார்த்திபன் கனவு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
அண்டசராசரம்
கலங்கிய நதி
கணிதமேதை இராமானுஜன்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
என்னைச் சந்திக்க கனவில் வராதே
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
ஆவி உலகம்
மொழிப் போராட்டம்
நரக மயமாக்கல்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
திருக்குறள் பரிமேலழகர் உரை
கயிறு (மூன்று பாகங்கள்)
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
வடசென்னைக்காரி
ததாகம்
மகாகவி பாரதியார் கட்டுரைகள் 
Reviews
There are no reviews yet.