THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

உணவே மருந்து
கறுப்பர் நகரம்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
பௌத்த வேட்கை
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-8)
மறக்க முடியாத மனிதர்கள்
நெஞ்சில் ஒரு முள்
தியாகத்தலைவர் காமராஜர்
நா.முத்துக்குமார் கவிதைகள்
சொல்லாததும் உண்மை
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
மண் குடிசை
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காலக்கண்ணாடி
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
அர்த்தசாஸ்திரம்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
மகாநதி
அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
நரபட்சணி
ப்ளக் ப்ளக் ப்ளக்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
இதுவே சனநாயகம்!
கலாதீபம் லொட்ஜ்
கலை இலக்கியம்
படைவீடு
வளமான சொற்களைத் தேடி
மானுடத்தின் மகரந்தங்கள்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
மினியேச்சர் மகாபாரதம்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
ஆஞ்சநேயர்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
மொழிப் போரில் ஒரு களம்
இன்னொருவனின் கனவு
வாழ்வின் தடங்கள்
குமாஸ்தாவின் பெண்
கடவுளே என்கிறான் கடவுள்!
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
நாய்கள்
சிறிய இறகுகளின் திசைகள்
தொல்குடித் தழும்புகள்
தமிழ்ப் புலவர் வரலாறு
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
மறக்கவே நினைக்கிறேன்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
நீண்ட காத்திருப்பு
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
இராமாயண சுந்தர காண்டம்
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை 
Reviews
There are no reviews yet.