THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பெரியார் களஞ்சியம் : ஜாதி - தீண்டாமை - 2 (தொகுதி-8)
இண்டமுள்ளு
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
பச்சை விரல்
மயிலிறகு குட்டி போட்டது
குழந்தைகள் நிறைந்த வீடு
தேசம்மா
தப்புத் தாளங்கள்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
எட்டு நாய்க்குட்டிகள்
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அமுதே மருந்து
மண்டியிடுங்கள் தந்தையே
கறுப்பு உடம்பு
பயங்களின் திருவிழா
மணல்
பெரியார் கொட்டிய போர் முரசு
பூப்பறிக்க வருகிறோம்
ஒரு புளியமரத்தின் கதை
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
செல்வம் சேர்க்கும் வழிகள்
வால்காவிலிருந்து கங்கை வரை
மனிதப் பிழைகள்! (நாவல்)
ஒரு தலித்திடமிருந்து
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
கசவாளி காவியம்
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
வணக்கம் துயரமே
மூவர்
போயிட்டு வாங்க சார்
இதயநாதம்
அகதியின் துயரம்
ஐ லவ் யூ மிஷ்கின்
பதிற்றுப்பத்து
மனவாசம்
காக்கா கொத்திய காயம்
சூடு... சொரணை...சுயமரியாதை...
கருங்குயில்
முற்றா இளம்புல்
தொலைவில் உணர்தல்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
சிறுவர்க்கு காந்தி கதைகள்
தமிழகத்தின் வருவாய்
அவனி சுந்தரி
மூதாதையரைத் தேடி...
மாக்சீம் கோர்க்கி கதைகள்
புரட்சியாளன்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
கனவு மலர்ந்தது
வாழ்க்கை வழிகள்
எம்.ஆர். ராதா : காலத்தின் கலைஞன்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
அசோகமித்திரன் குறுநாவல்கள்
ஒரு சிற்பியின் சுயசரிதை
சாதியை அழித்தொழித்தல்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
இராமாயண சுந்தர காண்டம்
அப்பா
நாயகன் - அம்பேத்கர்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
அரூபத்தின் நடனம்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
கொங்குத் தமிழக வரலாறு
கோயில் நுழைவுப் போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்?
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
பகவதி கோயில் தெரு
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
மோடி மாயை
இதுவே சனநாயகம்!
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
இராமன் எத்தனை இராமனடி!
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
ஆபத்தில் கூட்டாட்சி
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
அமரன்
திறனாய்வும் கோட்பாடும்
உலகின் கடைசி மனிதன் 
Reviews
There are no reviews yet.