THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
இந்து தமிழ் இயர்புக் 2021
அடி(நாவல்)
அதே ஆற்றில்
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
தினமும் ஒரு புது வசந்தம்
இலக்கும் நோக்கமும்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
அண்ணன்மார் சுவாமி கதை
வாசிப்பது எப்படி?
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
வகுப்புரிமை போராட்டம்
ஞானபீடம்
வாழ்வின் தடங்கள்
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
திருக்குறள் கலைஞர் உரை
நயனக்கொள்ளை
நாயகன் - நெல்சன் மண்டேலா
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
ஔரங்கசீப்
எந்தன் உயிர்க் காதலியே
திருவருட்பயன்
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
வண்ணநிலவன் கவிதைகள்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
தமிழ்நாட்டு நீதிமான்கள்
துரிஞ்சி
உதயதாரகை
இந்திய பயணக் கடிதங்கள்
உழவர் குரல்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
அன்பே ஆரமுதே
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
தீ பரவட்டும்
செம்மீன்
குருதி ஆட்டம்
இது எனது நகரம் இல்லை
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
உலக இலக்கியங்கள்
உணவே மருந்து
வந்தாரங்குடியான்
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இலக்கிய வரலாறு
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
கிரிமீலேயர் கூடாது ஏன்?
ரமணரின் பார்வையில் நான் யார்?
உன் கையில் நீர்த்திவலை
திருமந்திரம் மூலமும் உரையும்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு 
Reviews
There are no reviews yet.