THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

அற்புதமான களஞ்சியம்
சிறு துளி பெரும் பணம்
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
திருக்குறளும் பரிமேலழகரும்
காட்டில் ஒரு மான்
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
மந்திரப் பழத்தோட்டம்
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
ஐ லவ் யூ மிஷ்கின்
தமிழகத்தின் வருவாய்
கடலுக்கு அப்பால்
அவள் ஒரு பூங்கொத்து
அப்பனின் கைகளால் அடிப்பவன்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
தெய்வங்களும் சமூக மரபுகளும்
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
பசலை ருசியறிதல்
குற்ற உணர்வு
அழகிய பெரியவன் கதைகள்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
அமுதே மருந்து
நா.முத்துக்குமார் கவிதைகள்
இளைஞர்க்கான இன்றமிழ்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
மறைய மறுக்கும் வரலாறு
அதே ஆற்றில்
தமிழ் நவீனமயமாக்கம்
தேவ லீலைகள்
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி!
கடல் புறா (மூன்று பாகங்கள்)
வண்ணநிலவன் சிறுகதைகள்
நாகம்மாள்
வசந்த மனோஹரி
குடும்பமும் அரசியலும்
நாங்கூழ்
ஊரெல்லாம் சிவமணம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
நாயகன் - நெல்சன் மண்டேலா
எண்பதுகளின் தமிழ் சினிமா
சைவ சமயம் ஒரு புதிய பார்வை
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
இண்டமுள்ளு
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
ஞானமலர்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
எனக்கு நிலா வேண்டும்
மயிலிறகு குட்டி போட்டது
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
தென்னாடு
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
ஆதாம் - ஏவாள்
அம்மா வந்தாள்
ஈரம் கசிந்த நிலம்
காமாட்சி அந்தாதி
நீதி சொல்லும் கதைகள்
மலை அரசி
இலக்கிய வரலாறு
மரண வீட்டின் முகவரி
நாயகன் - சார்லி சாப்ளின்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
பதிற்றுப்பத்து
வாழ்க்கை வழிகள்
இந்திய பயணக் கடிதங்கள்
தேநீர் மேசை
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
எஞ்சும் சொற்கள்
அன்னை வயல்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
கலாபன் கதை
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
புகழ் மணக்கும் அத்தி வரதர்
உயிரில் கலந்த உறவே
காற்றின் நிறம் சிவப்பு
மந்திரமும் சடங்குகளும்
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
அன்னா ஸ்விர் கவிதைகள்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
பிரேதாவின் பிரதிகள்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
புரிந்ததும் புரியாததும்
மனமும் மனிதனும்
மிளகாய் குண்டுகள்
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
நாவலும் வாசிப்பும்
புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 பாகங்கள்)
மணல்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
கண்ணகி தொன்மம்
மகாபாரதம் - வியாசர்
இவர்தான் கலைஞர்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
டெஸ்ட் எடு கொண்டாடு
துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்
பேதமற்ற நெஞ்சமடி
சிறகை விரி சிகரம் தொடு 
Reviews
There are no reviews yet.