இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5

ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-40)
உன்னை அறிந்தால்
மங்கலதேவி
தேநீர் மேசை
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
மறுப்புக்கு மறுப்பு
யானைக்கனவு
அவள் ராஜா மகள்
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
மரக்கறி
நொறுங்கிய குடியரசு
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
வசந்த மனோஹரி
தொல்தமிழர் திருமணமுறைகள்
தேவ லீலைகள்
பெரியாருடன் வீரமணி
பாரதி ‘விஜயா’ கட்டுரைகள்
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
பார்வைகள்
மத்தி
புயலிலே ஒரு தோணி
தாத்தா சொன்ன கதைகள்
புரிந்ததும் புரியாததும்
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
குடுமி பற்றிய சிந்தனைகள்
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மண்டியிடுங்கள் தந்தையே
மனசே மனசே
பாரதியின் பெரிய கடவுள் யார்?
நண்பனின் தந்தை
அவர்கள் அவர்களே
யாரோ சொன்னாங்க
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
திருநிறை ஆற்றல்
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
வணக்கம்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வகுப்பறைக்கு வெளியே
குற்ற உணர்வு
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
இவள் ஒரு புதுக்கவிதை
நரகாசுரப் படுகொலை
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வகுப்புரிமை போராட்டம்
பஞ்சமி நில உரிமை
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
எம்.சி.ராசா
கனவு விடியும்
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
மநு தர்ம சாஸ்திரம்
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
தனிமையின் நூறு ஆண்டுகள்
தமிழகப் பாறை ஓவியங்கள்
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
நா. பார்த்தசாரதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மயிலிறகு குட்டி போட்டது
சிவபுராணம்
பச்சைத் தமிழ்த்தேசியம்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
இசையே! உயிரே!
பார்த்திபன் கனவு
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
மீட்சிபெறும் ஆதிபுத்த அரசன் வீர சாத்தன் வரலாறு ( சாத்தப்பாடி வரலாறு)
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
முறைப்பெண்
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
வகுப்பறையின் கடைசி நாற்காலி
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
புகழ் மணக்கும் அத்தி வரதர்
பெரியாரின் பெண்ணியப் புரட்சி
தப்புத் தாளங்கள்
மண்ணும் மக்களும்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் 


Reviews
There are no reviews yet.