இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

90களின் தமிழ் சினிமா
கணவன் சொன்ன கதைகள்
கடைசி நமஸ்காரம்
உள்ளம் என்கிற கோயிலிலே
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
கொங்குத் தமிழக வரலாறு
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
வண்ணக்கழுத்து
படுகளக் காதை
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அமுதே மருந்து
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
கண் தெரியாத இசைஞன்
தொல்காப்பியம் விளக்கவுரை
முதல் காதல்
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
திருக்குறளும் பரிமேலழகரும்
தொல்தமிழர் திருமணமுறைகள்
பெரியார் கொட்டிய போர் முரசு
கூத்துக்கலைஞர் உருவாக்கம்
சைவ சமயம் ஒரு புதிய பார்வை
அவனி சுந்தரி
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
மனத்தில் உறுதி வேண்டும்
மூவர்
உலகைச் சுற்றி மகிழ்வோம்
ரோல் மாடல்
ஜெயலலிதா
ரமணரின் பார்வையில் நான் யார்?
உதவிக்கு நீ வருவாயா?
ஐ லவ் யூ மிஷ்கின்
திறனாய்வும் கோட்பாடும்
மனிதப் பிழைகள்! (நாவல்)
அற்ற குளத்து அற்புத மீன்கள்
வகுப்புரிமை போராட்டம்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
ஒவ்வா
அன்னா ஸ்விர் கவிதைகள்
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
திராவிட இந்தியா
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
பகிரங்கக் கடிதங்கள்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
பகவான் புத்தர்
உண்மை விளக்கம் (உரை நூல்)
எந்தன் உயிர்க் காதலியே
டெஸ்ட் எடு கொண்டாடு
மயிலிறகு குட்டி போட்டது
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
வணக்கம்
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
மகாபாரத ஆராய்ச்சி
மந்திரமும் சடங்குகளும்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
யாம் சில அரிசி வேண்டினோம்
கருங்கடலும் கலைக்கடலும்
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
ரணங்களின் மலர்ச்செண்டு
புதுவித எண் கணிதம்
குறள் 100 மொழி 100
ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை
பொங்கி வரும் புது வெள்ளம்
நா. பார்த்தசாரதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கலாபன் கதை
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
வாழ்க்கை வாழ்வதற்கே 


Reviews
There are no reviews yet.