இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
படுகளக் காதை
மத்தி
குடியேற்றம்
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
வகுப்பறையின் கடைசி நாற்காலி
குடியாட்சிக் கோமான்
அவனி சுந்தரி
கொங்குத் தமிழக வரலாறு
பதிமூனாவது மையவாடி
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
இவள் ஒரு புதுக்கவிதை
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
யானைக்கனவு
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
கலவரம் (உலகச் சிறுகதைகள்)
தேர்ந்தெடுத்த கதைகள்
உன்னை நான் சந்தித்தேன்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
மெல்லச் சிறகசைத்து
பாரதி கவிதைகள்
பகவான் புத்தர்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
மக்களின் அரசமைப்பு சட்டம்
மணல்
நொறுங்கிய குடியரசு
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்- எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
நா. பார்த்தசாரதி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தொல்காப்பியம் விளக்கவுரை
பெரியாருடன் வீரமணி
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வைன் என்பது குறியீடல்ல
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
நாடிலி
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
நண்பனின் தந்தை
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
எந்தன் உயிர்க் காதலியே
திருக்குறளும் பரிமேலழகரும்
தமிழகப் பாறை ஓவியங்கள்
குடுமி பற்றிய சிந்தனைகள்
நல்லவண்ணம் வாழலாம்
கார்மெலின்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
ரமணரின் பார்வையில் நான் யார்?
நாவலும் வாசிப்பும்
நாங்கள் அவர்கள்
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு 


Reviews
There are no reviews yet.